சமுக சீர்கேடு:கள்ளக்காதல் மோகத்தால் கொடூர தாயே தனது ஐந்து வயது மகளை கள்ளக்காதலனுக்கு உணவாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் திருமணமாகி தனக்கு ஐந்து வயது மகள் உள்ளநிலையில் மற்றொரு நபர் மீது தீராத காதல் கொண்டு அவருடன் அடிக்கடி உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும் அவன் மீது தீராத கொண்ட அந்த பெண்,அவரது கள்ளக்காதலன் ஆசைபட்டதால்,தனது ஐந்து வயது மகளுக்கு போதை மருந்து கொடுத்து அவனுக்கு இரையாக்கியுள்ளார்.
மேலும் தனது மகளின் ஆபாச புகைப்படங்களை எடுத்து வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்துள்ளார். 4 மாதங்களாக நீடித்து வந்த இந்த கொடூரத்தை சமூகவலைத்தளங்களின் மூலம் கண்டுபிடித்த போலீசார் அந்த பெண் மற்றும் அவரது கள்ளக்காதலன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெண்ணுக்கு 22 ஆண்டுகளும்,கள்ளக்காதலனுக்கு 25 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.