Loading...
பொலன்னறுவை பகுதியில் தந்தை ஒருவர் தனது இரு மகன்களுடன் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்த கொண்ட சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது
மேலும் இச்சம்பவம் பொலன்னறுவை போவத்த வெளிகந்த பகுதியிலேயே இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
இதில் 40 வயதுடைய தந்தை, 11 வயது மற்றும் 4 வயதுடைய அவரது இரு மகன்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...