Loading...
எரிபொருளுக்கான விலை உயர்வினைத் தொடர்ந்து, அல்பர்ட்டாவில் எரிபொருள் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ரேச்சல் நோட்டலே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான எரிபொருள் உற்பத்தி அளவு நாள் ஒன்றுக்கு 3.63 மில்லியன் பீப்பாய்கள் என அதிகரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
இந்த தொகையானது இந்த மாதம் அரசாங்கம் அறிவித்திருந்த எரிபொருள் உற்பத்தி கட்டுப்பாடுகளை விடவும் 75000 பீப்பாய்கள் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...