Loading...
சீன பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினரும் அவரது சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (05) காலி பொலிஸாரால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading...
சீன பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் முன்னாள் தென் மாகாண சபை உறுப்பினரான ரத்தரன் எனும் கிரிஷாந்த புஷ்பகுமாரவும் அவரது சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...