Loading...
என்னுடைய ஆட்சிக்காலத்தில் வடமாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட ஒரு சதம் கூட மத்திக்கு திரும்பவில்லை என முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளாா்.
ஒருவேளை அவ்வாறு திரும்பியதாக யாராவது நிரூபித்துக் காட்டினால் இந்த நிமிடமே அரசியலில் இருந்து ஒதுங்குவேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Loading...
வடமாகாணசபை முன்னாள் முதலமைச்சா் வடமாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பியதாக எழுந்தள்ள குற்றச்சாட்டு தொடா்பாக இன்று பருத்துறையில் இடம்பெற்ற பல்கலைகழக மாணவா்கள் மற்றும் இளைஞா்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
Loading...