Loading...
நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ஊவா மாகாணத்திலும், அம்பாறையிலும் பெய்யக்கூடும்.
Loading...
இந்நிலையில், மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் சில இடங்களில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
Loading...