Loading...
பொதுத்தேர்தல் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
தேர்தல்கள் செயலகத்தில் தற்போது நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
Loading...
இன்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு திகதியை ஏகமனதாக முடிவு செய்ததாகவும், இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை அரச அச்சகத்திற்கு அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்தார்.
Loading...