Loading...
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 5 இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...
60 மில்லிகிராம் ஹெரோயினை வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர்கள் இன்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Loading...