Loading...
மியன்மாரின் மண்டலாயில் பூகம்பத்தினால் முற்றாக தரைமட்டமான கட்டிடமொன்றின் இடிபாடுகளிற்குள் இருந்து மீட்பு பணியாளாகள் பெண் ஒருவரை உயிருடன் மீட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பூகம்பம் தாக்கி 30 மணித்தியாலங்களின் பின்னர் இந்த பெண் உயிருடன் மீட்கப்டுள்ளார்.
கட்டித்தழுவிய கணவர்
இதன்போது முப்பது வயது பியுலே கைங் என்ற பெண்ணே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
Loading...
ஸ்கைவிலா கட்டிடதொகுதியிலிருந்து அவரை உயிருடன் மீட்ட நிலையில், அவரை பார்த்ததும் கணவர் கட்டித்தழுவியுள்ளார்
உயிடன் மீட்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் உயிருடன் இருப்பார் என நான் ஆரம்பத்தில் நினைக்கவில்லை என கணவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
Loading...