Loading...
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் கோரிக்கை மனு, கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றில் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
அவன்காட் வழக்குத் தொடர்பில் பிரதிவாதிகளாக குறிப்பிட்டப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைத்தனர்.
Loading...
எனினும் குறித்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார நிராகரித்துள்ளார்.
Loading...