Loading...
ஸ்ரீலங்கா பிரதமா் ரணில் விக்கிரமசிங்க இன்று(28-05-2018) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளாா்.
கரடிப்போக்கு சந்தியில் உள்ள விகாரையில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கிளிநொச்சி அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலமையில் இடம் பெறுகின்ற மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான சுவாமிநாதன் விஜயகலா இபாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன்இ மாவை சேனாதிராஜா வடமாகாண சபை உறுப்பினர்கள் இபிரதேச சபை தவிசளர்கள் திணைக்களங்களின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்
Loading...
Loading...